A.P.Mathan / 2012 ஜூலை 03 , பி.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஓகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி, இலங்கையில் தமிழர்களுக்கு என்று தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ் நாட்டில் எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தின் (திமுக) முன்னெடுப்பில் 'டெசோ' மாநாடு நடைபெற இருக்கிறது. கடந்த முறை மதுரை நகரில் இதே கோரிக்கையை வலியுறுத்தி, 'டெசோ' மாநாடு நடைபெற்ற போது, விடுதலை புலிகள் இயக்கம் அதனை புறக்கணித்திருந்தது. இன்று, விடுதலை புலிகள் இயக்கம் செயல்படும் நிலையில் இல்லை. அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .