A.P.Mathan / 2012 ஓகஸ்ட் 13 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் காவியுடை பயங்கரவாதம் ஒன்று இருப்பதாகவும் புலிகளின் பயங்கரவாதத்தை அடக்கிய அரசாங்கம் இந்த காவியுடை பயங்கரவாதத்தையும் அடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் வெளியிட்டிருந்த கருத்தொன்று சுமார் ஒரு வாரமாக அரசியல் அரங்கில் சற்று சலசலப்பை எற்படுத்தி இருந்தது.Mohammed Hiraz Tuesday, 14 August 2012 03:13 AM
என்னமோ பேசவந்து என்னமோ எழுதி ஹக்கீமுக்கு வக்காளத்து வாங்கிறது நன்றாக புரிகிறது ஆனா உங்க வக்காளத்தால புலச்சிகிற நிலையில ஹக்கீம் இல்லை.
Reply : 0 0
vaasahan Wednesday, 15 August 2012 05:37 AM
விடுங்க சார். ஹகீம் மட்டுமல்ல நீங்களும் கவனமாக எழுதியுள்ளீர்கள். ஹகீம் உணர்ச்சி வசப்படுபவர் அல்ல. பள்ளிவாசல்கள் ஒன்று இரண்டு அல்ல இன்றுவரை ஏழு பள்ளஜகளின் உள்ளே பன ஓதப் போனனவர்களை மட்டுமாகுதல் என்ன பெயர் கொன்டு அழைப்பதாம்?
Reply : 0 0
jawa Wednesday, 15 August 2012 07:12 AM
என்னதான் சொல்றீங்க. குழப்புகிறார் மைலாட்
Reply : 0 0
dean Wednesday, 15 August 2012 11:05 PM
However your message was very clear for everybody. Please go ahead with more messages and appreciate your support for the community.
I believe his apologized has been preventing some disaster. Thank god and I love the way you wrote the message. Please keep on move.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .