Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
A.P.Mathan / 2012 செப்டெம்பர் 23 , பி.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
Mohammed Hiraz Monday, 24 September 2012 03:34 AM
யார் என்ன கூத்தாடினாலும் அடுத்த தேர்தலிலும் தலைவர் வருவார் பெரிய உணர்ச்சி கோஷங்களோடும் சிலாகிக்கும் பேச்சுகளோடும் மக்கள் அதனை நம்பி மீண்டும் ஒருமுறை வாக்கெனும் ஆசீர்வாததை வழங்கி தலைவர் புலைப்பு நடத்த உதவி செய்வர்?? ஆனால் ஒன்றுமட்டும் உண்மை தலைவர் இப்படியெல்லாம் செய்ததைவிட கூட்டமைபுடன் சேர்ந்து ஆட்சி அமைதிருந்தால் அடுத்தகனமே தலைவரை ஒதுக்கி தள்ளி இருப்பர்??? ஆக கூட்டமைபுடன் சேர்ந்து முஸ்லிம் சமூகதை சந்தேகத்துக்குரிய சமூகமாக பெரும்பான்மை மக்களிடம் காட்டி கொடுக்காத ஒரே ஒரு ஆருதல்????
Reply : 0 0
Mohamed Razmi Monday, 24 September 2012 09:35 AM
இந்தப் பதிவில் உள்ளவை அனைத்தும் நிதர்சனம்.
இனியாவது முஸ்லிம் சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் பங்காளிகளாகக் கொண்ட ஒரு அரசியல் பாதையை மு.கா. தெரிவு செய்ய வேண்டும். ஒரு மக்கள் இயக்கத்தினை காண்பதற்கான் ஆதங்கம் தான் அனைவரினதும் கருத்துகளில் வெளிப்படுகிறது.
Reply : 0 0
ஏமாந்த சோனகன் Monday, 24 September 2012 11:30 AM
ஏமாறுபவர் இருக்கும் வரைக்கும் ஏமாற்றுபவரும் இருக்கத்தான் செய்வர். இந்த ஆட்சியின் ஆயுள் எவ்வளவு காலத்துக்கு இருக்கப்போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Reply : 0 0
Cader Monday, 24 September 2012 01:08 PM
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினை வலிமை பெற செய்யுங்கள்.
Reply : 0 0
Mohamed Monday, 24 September 2012 02:19 PM
இந்த கருத்துக்களில் முஸ்லீம் காங்கிரசுக்கு எவ்வாறான சாவல்கள் இருந்தன என்பது வெளிப்படையே. அரசுடன் இணைந்தால் ஏற்கனவே அங்கிருக்கும் எமது சமூகம் நீ பெரிதா நான் பெரிதா போட்டியில் உள்ளன. யூ பி ஏ யில் தான் முதலமைச்சர் என்று கட்சியின் சட்டப்பிரச்சினயாம். சமூகப்பிரச்சினைகளை வெளிப்படையாக பேசினால் நமது சகொதரங்களே அவைகள் இவர்களால்தான் செய்யப்படவேன்டுமா என எதிர்ப்பது மட்டுமல்லாமல் ஏற்கனவே அவ்வாறான ஹகீம் அரசுடன் உடன்பட்ட ஒரு விடயத்துகெதிராக கூடி எவ்வாறு அதனை எதிர்ப்பதென்றெல்லாம் திட்டமிட்டு விட்டார்கள் என்றால் எவ்வாறு சில விடயங்களை வெளியே சொல்லுவது? உன்மையிலேயே பேரினவாதிகளிடமிருந்து மறைக்கத்தான் வேன்டும். அனால் நம்மவர்களே இப்படியென்றால் ....? அதைவிட, சம்பந்தன் ஐயாவுடன் சேர்ந்தால் அரசுடன் பாய இருப்பவர்களைவிட இவர்கள் என்ன சொல்வார்கள்? வட கிழக்கை இணைக்கப்போகிறார், புலியை கொன்டுவரப்பொகிறார் என்றெல்லவா கத்துவார்கள். அதை விட எத்தனை நாளைக்கு அந்த ஆட்சியை அரசு நடாத்தும்? சரி, இந்த ஜனநாயகம் பேசும் எத்தனை பேர் தற்போதைய சபைக்கு தமிழ் அமைச்சரைப்பற்றிப் பேசினார்கள்? ஏன் இதை அரசிடம் கேட்கமுடியவில்லை?
Reply : 0 0
Rohan Tuesday, 25 September 2012 06:47 AM
அமைச்சர் ஹக்கீம், தனக்குக் கிடைத்த தங்கத் தட்டினை - பிச்சை எடுக்கப் பயன்படுத்தியிருக்கின்றார்!
Reply : 0 0
nawshad Wednesday, 26 September 2012 07:18 AM
என்ன செய்திருக்க வேண்டும் என்டு சொல்லுங்கள்.
Reply : 0 0
rifa...... Wednesday, 26 September 2012 05:10 PM
தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும். எதையும் அவசரமாக எதிர்பார்க்கக் கூடாது. பொறுமையுடன் இருப்போம்.........
Reply : 0 0
zamroodh Thursday, 27 September 2012 08:00 AM
சகோதரர்களே! யார் முதலமைச்சராக வந்தாலும் பரவாயில்லை முஸ்லிம் சமூகத்துக்கு ஏதாவது நல்லது நடக்குதா என்று பாருங்கள் , இங்கு இவர்தான் தலைவராக வரணும், அவர்தான் தலைவராக வரணும் என்ற தன்னிலை மோகத்தை விட்டுவிட்டு ஒரு பொதுவான கண்ணோட்டத்தோடு பாருங்கள், இப்படி தலைமைத்துவத்துக்கு போட்டியிடுபவர்களும் சிந்திக்க வேண்டும். அவரை ஆதரித்து வாக்களிப்பவரும் நினைக்கவேண்டும், விமர்சனங்களை ,கருத்துக்களை எழுதுபவர்களும் சிந்திக்க வேண்டும், நியாயமான தனக்கு விருப்பமுள்ள ஒருத்தருக்காக மட்டும் அல்லது பிடிக்காத ஒருவரை விமர்சித்து கருத்துக்களை பதியாதீர்கள் , அது முஸ்லிம் சமூகத்தின் நல்லெண்ணங்களுக்கு , பங்கம் விளைவிக்கக்கூடியதாக அமையும், எப்பவுமே சமூகம் எதைச்சொன்னாலும் செய்தாலும் அது சரியாக இருந்தாலும் வெறுப்போடு தப்பாகவே நோக்கும் ஒரு போக்கை கையாண்டு கொண்டிருக்கும் என்று கருதுகிறேன். அல்லாஹ் மிக அறிந்தவன்.
Reply : 0 0
rima Saturday, 20 October 2012 07:02 PM
ரவூப் ஹக்கீம் கடைசியில் 'ஜோக்கரா'க மாற்றி விட்டிருக்கின்றார்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .