A.P.Mathan / 2012 டிசெம்பர் 10 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றப் பிரேரணையின் முடிவு இப்போது தெட்டத் தெளிவாக தெரிகிறது. அவர் பதவி நீக்கம் செய்யப்படப்போகிறார். அது இப்போது மட்டுமல்ல அரசாங்கம் அப்பிரேரணையை சமர்ப்பிக்க நினைத்த நேரத்திலேயே அவரது தலைவிதி நிர்ணயிக்கப்பட்டுவிட்டது என்றே கூற வேண்டும். அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .