A.P.Mathan / 2013 பெப்ரவரி 18 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
சந்தன வீரப்பன் கூட்டாளிகள் நால்வரின் தூக்கு தண்டனையை எதிர்த்து தமிழகத்தில் ஆவேசக் குரல் கிளம்பியிருக்கிறது. காஷ்மீரைச் சேர்ந்த அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதை கன்னியாகுமரியில் உள்ள தமிழன் கூட கண்டிக்கும் அளவிற்கு தூக்கு தண்டனை பற்றிய சூடான சர்ச்சை உருவாகியிருக்கிறது. யார் இந்த சந்தன வீரப்பன்? "சந்தன வீரப்பன்" என்பவன் தமிழகத்தின் காடுகளில் சுற்றித் திரிந்த காட்டு ராஜா. சுமார் 18,000 சதுர கிலோ மீற்றர் உள்ள தமிழக- கர்நாடக எல்லைகளுக்குட்பட்ட காடுகளில் வீரப்பனின் ஆதிக்கம் இரு மாநிலத்தவரையுமே பதற்றத்தில் மூழ்க வைத்தது. காட்டுக்குள் வாழ்ந்த இவனைப் பிடிக்க இரு மாநிலங்கள் கூட்டு அதிரடி படையை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள். ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்ற "பொலிஸ் ஆப்பரேஷன்" கடந்த 2004ஆம் வருடம் ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி முடிவுக்கு வந்தது. அன்றுதான் அதிரடிப்படை தலைவர் விஜயகுமார் ஐ.பி.எஸ்-ஸால் "சந்தன வீரப்பன்" சுட்டுக் கொல்லப்பட்டான்.1 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
6 hours ago