Menaka Mookandi / 2013 ஜூலை 12 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை இல்லாதொழிப்தாகக் கூறினார்கள். வட மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் அதில் சில பகுதிகளை இல்லாதொழிப்பதாகக் கூறினார்கள். இப்போது எதுவுமே இல்லாமல் வட மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதுவும் இந்திய நெருக்குதலினாலேயே இந்த நிலை ஏற்பட்டது என்பதை உலகமே கண்டுகொண்டது. இது தேவையா?4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago