Menaka Mookandi / 2014 பெப்ரவரி 12 , மு.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு இரண்டாவது முறையாக வந்து விட்டு சென்றிருக்கிறார். முதல் முறை திருச்சியில் பேசினார். இப்போது சென்னையில் பேசியிருக்கிறார். அப்போது அவர் மட்டும் மேடையில் தோன்றினார். இப்போது அவருடன் கூட்டணி சேர விரும்பும் ம.தி.மு.க. போன்ற கட்சிகளின் தலைவர்கள் மேடையில் தோன்றினார்கள். 34 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago