2026 மார்ச் 19, வியாழக்கிழமை
Daily FT
Sunday Times
Mirror Edu
Dailymirror
Lankadeepa
Middleast Lankadeepa
Ada
Deshaya
Life Online
Hi Online
Hitad
Timesjobs
E-Paper
Home delivery
Advertise with us
Mobile Apps
feedback
Archive
Print Ads
WNL Home
31 Jul 2020 - 0 - 161
31 Jul 2020 - 0 - 113
உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தைப் பெற்றுக்கொள்வதற்காக, ஒவ்வொரு முறையும் யாரோ ஒருவரிடம் போராட வேண்டிய நிலையே காணப்படுகிறது. எனவே, நாட்சம்பளம் எமக்குத் தேவையில்லை. முறையே எம்மைக்....
31 Jul 2020 - 0 - 153
கொரோனா வைரஸ் பிரச்சினையால் வடக்கு, கிழக்கு, மலையகத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சிறந்த வாய்ப்புக் கிட்டியுள்ளது. அதாவது, விவசாயத்தில் முன்னேறுவதற்கான வாய்ப்பே அது....
31 Jul 2020 - 0 - 159
இந்த மண்ணுக்காகத் தான், பிரபாகரன் 30 வருடங்களாக யுத்தம் செய்தார்; மண்ணை மிகவும் விரும்பினார்; இதைத் தேசிய சொத்தாகக் கருதினார். ஆனால், இந்த மண்ணெல்லாம் இன்று....
31 Jul 2020 - 0 - 111
மக்களை ஏமாற்றிய ஆட்சியாளர்களுக்கும் முஸ்லிம், தமிழ் அரசியல்வாதிகளுக்கும் எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், ஜனநாயக வழிமுறையில் பாடம் புகட்டுவதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவி.....
30 Jul 2020 - 0 - 127
சமூக ரீதியான பணிகளை மேற்கொண்டபோது, அதை மேலும் முனைப்புடன் முன்னெடுக்க, அரசியல் ரீதியான சக்தி தேவை என்று தோன்றியது. எனவே, சமூகப் பணியை, அரசியல் சார்ந்த பணியாக மாற்ற வேண்டும் என்று முடிவெடுத்தேன்....
30 Jul 2020 - 0 - 184
தற்போதைய நிலையில், சிங்களப் பெருந்தேசியவாதம் விஸ்வரூபம் எடுக்கின்ற ஒரு நிலைமையுண்டு. எனவே, தமிழ் மக்கள், தமிழ்த் தேசியத்தைப் பற்றிக் கொண்டவர்களாக, தங்களுடைய அரசியலைக் கொண்டு செல்லவேண்டியவர்களாக ....
30 Jul 2020 - 0 - 119
“எங்களது வீட்டில், ஐந்து வாக்குகள் இருக்கின்றன. இவற்றில், உங்களுக்கு இரண்டு வாக்குகளை நிச்சயம் அளிப்போம். நீங்கள், எங்களது தேவைகளை அறிந்து செயற்பட்டவர்” என்று பலரும் தெரிவிக்கின்றனர்....
30 Jul 2020 - 0 - 274
இலங்கையின் தேசிய அரசியலில் ஏற்படும் மாற்றங்களுக்கு நாம் எப்படி முகங்கொடுப்பது? அனைத்துத் தமிழ் மக்களையும் உள்ளடக்கிய முற்போக்கான திசையில், தமிழ்த் தேசியத்தை நகர்த்துவது எப்படி?
29 Jul 2020 - 0 - 143
இனவாத ரீதியில் செயற்படாத காரணத்தால் அரசியல் கட்சிகளுக்கு என்மீது நம்பிக்கை இருக்கும் அதேவேளை, நியாயத்தை நிலைநாட்டுபவன் என்ற நம்பிக்கையும் மக்கள் மத்தியில்....
29 Jul 2020 - 0 - 125
விட்டுக் கொடுக்காமல், அரசுடனும் அரசாங்கத் தலைவர்களுடனும் பேச்சு வார்த்தைகளை நடத்தி, தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதில் முழுமையாக முயற்சி செய்வேன்....
29 Jul 2020 - 0 - 134
தொல்பொருள் ஆராய்ச்சிக்கான செயலணி, உருவாக்கப்பட்டதற்குக் காரணம், கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களின் விகிதாசாரத்தை அதிகரிக்க வேண்டும் என்பதாகும்....
29 Jul 2020 - 0 - 172
“சம்பந்தன், முடிவுகளை எடுப்பதற்குத் தயங்குபவர்; தட்டிக் கழிப்பவர்” என்று இன்றைக்குக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் விக்னேஸ்வரன், தைரியமான முடிவுகளை எடுப்பதற்கு....
28 Jul 2020 - 0 - 269
சுயநிர்ணய உரிமையை இணக்கப்பாட்டு அரசியலின் மூலம் பெறமுடியாது. ஏன், எதிர்ப்பு அரசியலின் மூலமாகக்கூட பெறமுடியாது. பூகோள அரசியல், நகர்வுகள் மூலமாக மட்டுமே பெறமுடியும்....
28 Jul 2020 - 0 - 130
போராடியவர்கள் கூட, இருப்புடன் சேர்ந்த உரிமைகளைப் பெற வேண்டும் என்று தான் சொல்லியிருக்கிறார்கள். இருப்பு இருந்தால் தான், உரிமையை அனுபவிக்க முடியும்.....
28 Jul 2020 - 0 - 180
நாம் எம்மை வளப்படுத்த வேண்டும்; வலுப்படுத்த வேண்டும். மாறாக, எமக்குத் துன்பம் தந்தவர்களையே நாம் வலுப்படுத்தலாமா? சற்றுச் சிந்திப்போம்; சலிக்காமல் எம்மவர்களுக்கு வாக்களிப்போம்....
28 Jul 2020 - 0 - 212
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பொறுப்புக் கூற வேண்டும். அரசமைப்புச் சூழ்ச்சியைத் தோற்றுவித்து, 52 நாள்கள் அரசாங்கத்தை உருவாக்கிய காரணத்தாலேயே, நாட்டின் தேசிய பாதுகாப்புத் தளர்வடைந்தது.
27 Jul 2020 - 0 - 155
27 Jul 2020 - 0 - 136
மக்களுடைய அரசியல் பிரச்சினை தொடக்கம் வாழ்க்கைத் தேவைகள் வரையுள்ள அத்தனைக்கும் தீர்வைப் பெற்றுத் தரக்கூடிய சக்திகள் எவை என்று பார்த்து, அவற்றைத் தெரிவுசெய்ய....
27 Jul 2020 - 0 - 170
குழந்தைப் பேறு என்பது, எந்த வகையில் தனிமனிதனின் ஆற்றலையும் அறிவையும் ஆளுமையையும் தீர்மானிக்கும் கருவியாகிறது......
27 Jul 2020 - 0 - 218
மக்கள் என்னைத் தெரிவு செய்யாவிட்டால், அரசியலில் இருந்து ஒதுங்குவேன். மக்கள் நிராகரித்தால், அது மக்கள் தீர்ப்பாக ஏற்றுக்கொள்வேன்....
27 Jul 2020 - 0 - 166
ஜே.ஆர். ஜெயவர்தனவின் காலத்திலும் இதேபோன்ற நெருக்கடியை ஐக்கிய தேசிய கட்சி எதிர்கொண்டது. ஆனால் அந்தச் சவாலை எதிர்கொண்ட பின்னர், ஐக்கிய தேசிய கட்சி புதிய வடிவில் மீண்டும் உயிர்ப்படைந்தது. அதனால் ஐக்கிய தேசிய கட்சி என்பது, பெரும் இயலுமையை கொண்ட நீர்த்தேக்கமாகும்
26 Jul 2020 - 0 - 302
இன்று எம்முன்னுள்ள கேள்வி ஈழத்தமிழ் அரசியல் என்பது அனைத்து ஈழத்தமிழ் மக்களையும் உள்வாங்கி மக்கள் நலன்களை முன்னிறுத்துகின்ற அரசியலை நோக்கித் நகரத் தயாராக இருக்கின்றதா....
26 Jul 2020 - 0 - 183
இத்தேர்தலில் சரியான தெரிவை மேற்கொள்ளும் விடயத்தில் பொருத்தமற்றவர்களையும் தகுதியான வேட்பாளர்களையும் பிரித்தறிதல் என்பது ஆறாம் அறிவின்பாற்பட்டதாகும்.....
25 Jul 2020 - 0 - 205
25 Jul 2020 - 0 - 378
24 Jul 2020 - 0 - 293
எமது மூக்கை இழந்து தான் எதிரிக்கு சகுனப் பிழையை ஏற்படுத்த வேண்டும் என்று சிந்திக்கும் அளவுக்கு, தமிழ்த் தேசிய கட்சிகள் கீழ் இறங்கிப் போகும் போது, வாக்காளர்கள் தமது குறுகிய நலன்களுக்காகத் திசை திரும்புவதைக் குற்றம்....
23 Jul 2020 - 0 - 328
இன்று ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள், தமிழ்த் தேசிய கட்சிகளைப் புறக்கணித்து, தனியே புதிய பாதையில் பயணப்படத் தொடங்கிவிட்டார்கள். இது நல்லதொரு தொடக்கம்....
23 Jul 2020 - 0 - 189
மக்களின் திரட்சியாக வெகுண்டெழுந்த போராட்டங்கள், அதிகாரத்தை அசைத்து உண்மையை உறைக்கச் செய்யும்.....
43 minute ago
2 hours ago
6 hours ago - 0 - 102
18 Mar 2026 - 0 - 161
18 Mar 2026 - 0 - 93
17 Mar 2026 - 0 - 46