A.P.Mathan / 2013 மார்ச் 11 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை தமிழருக்கு ஆதரவான போராட்டம் மாணவர் போராட்டமாக மீண்டும் "விஸ்வரூபம்" எடுக்கிறது. சென்னையில் பிரபலமான லயோலா கல்லூரி மாணவர்கள் எட்டுப் பேர் "சாகும்வரை உண்ணாவிரதத்தை" கோயம்பேடு பஸ்நிலையத்திற்கு அருகில் உள்ள "செங்கொடி அரங்கத்தில்" திடீரென்று ஆரம்பித்தார்கள். "போர்க் குற்றங்களுக்காக இலங்கை ஜனாதிபதி மீது சர்வதேச விசாரணை, தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க ஐக்கிய நாடுகள் சபையின் பொதுவாக்கெடுப்பு" போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் அமர்ந்தனர். மார்ச் 8ஆம் திகதி தொடங்கிய இந்த சாகும்வரை உண்ணாவிரதத்திற்கு அனைத்து தரப்பினரும் வாழ்த்தி, ஆதரவு வழங்கினார்கள். திலீபன், ஜோப் பிரிட்டோ, அந்தோணி ஜோர்ஜ், பார்வைதாசன், பால் கென்னத், மணி, சண்முகப்பிரியன், லியோ ஸ்டாலின் உள்ளிட்ட இந்த எட்டுப் பேரின் உண்ணாவிரதம் எல்லா திக்குகளிலும் உள்ள அரசியல் தலைவர்களை உண்ணாவிரதப்பந்தல் நோக்கி வர வைத்தது.2 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago