2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Daily FT
Sunday Times
Mirror Edu
Dailymirror
Lankadeepa
Middleast Lankadeepa
Ada
Deshaya
Life Online
Hi Online
Hitad
Timesjobs
E-Paper
Home delivery
Advertise with us
Mobile Apps
feedback
Archive
Print Ads
WNL Home
20 Apr 2022 - 0 - 115
இத்தனை விமர்சனங்களும் அவமானங்களும் ஏற்பட்டு, ராஜபக்ஷர்களின் ‘இமேஜ்’ உலகில் சிதைந்து கொண்டிருக்கின்ற போதும், இவர்கள் திருந்தவும் இல்லை; தமது நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளவும் இல்லை....
20 Apr 2022 - 0 - 374
ராஜபக்ஷர்களுக்கு எதிராக அனைத்து மக்களோடும் கைகோர்க்க வேண்டிய தருணம் என்பதை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டியது காலத்தின் தேவை.....
13 Apr 2022 - 0 - 274
ஒன்றுக்கொன்று முரணான அரசியல் கருத்துகளையும் பல்வேறுபட்ட தனிப்பட்ட நோக்கங்களையும் கொண்டவர்களை ஒன்று சேர்த்து, பல கட்சி இடைக்கால அமைச்சரவையை அமைக்க ஜனாதிபதி முயல்கிறார்.....
12 Apr 2022 - 0 - 179
கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் தன்னைத் திருத்திக் கொண்டு, சில கட்டமைப்பு மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம், ஓரளவுக்கு நிலைமைகளை சமாளிக்கலாம். இதைச் செய்வதற்கு இப்போது கூட நேரம் கடந்து விடவில்லை...
11 Apr 2022 - 0 - 188
த்தனை பெரிய எழுச்சி என்பது, வெறும் நோயின் அறிகுறிகளை மறைப்பதற்கானது அல்ல; அது நோயைக் குணப்படுத்துவதற்கானது என்பதை, மக்கள் தமக்குத் தாமே....
10 Apr 2022 - 0 - 179
‘நான் பதவி துறந்தால் நாட்டை யார் காப்பாற்றுவார்கள்’ என்ற எண்ணம் பொறுப்பின்மையின் வௌிப்பாடாகும். அதற்காக மக்கள் சமூகம் நசுக்கப்படும் பொழுது, அமைதியாக இருந்து வேடிக்கை பார்க்க....
10 Apr 2022 - 0 - 275
இலங்கை அவ்வப்போது பிச்சைக் கிண்ணத்துடன் நாடு விட்டு நாடு செல்வதைத் தவிர்க்கவேண்டுமாயின், அரசியல், பொருளாதாரக் கட்டமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கும், தன்னை மறுபரிசீலனை செய்வதற்கும்....
07 Apr 2022 - 0 - 165
ராஜபக்ஷர்கள் பதவிகளைத் துறக்கும் வரையில், நாடு தற்போது பூண்டுள்ள போர்க்கோலமும் அடங்கிவிடாது. ராஜபக்ஷர்களின் மனங்களில் மாற்றம் ஏற்படாத வரையில், எதிர்வரும் நாள்கள் இன்னும்....
07 Apr 2022 - 0 - 179
மக்கள் அச்சமின்றி, ஜனாதிபதியையும் அரச தலைவர்களையும் ‘திருடர்கள்’ எனக் கூறுகின்றனர். ஜனாதிபதி பதவி துறக்க வேண்டும் என்ற அர்த்தம்பட.....
05 Apr 2022 - 0 - 180
ஜனாதிபதியும் பிரமரும் பதவி விலகப் போவதில்லை என்பதையே இந்நிகழ்வுகள், மறைமுகமாகச் சொல்லி இருக்கின்றன....
05 Apr 2022 - 0 - 178
ராஜபக்ஷர்கள் அரசியலிலிருந்து இல்லாதொழிக்கப்பட வேண்டுமானால், இனவாதம், காழ்ப்புணர்வு, இனவெறி என்ற அழுக்கு இல்லாதொழிக்கப்பட வேண்டும். சுத்தமான இடமாக அரசியல் மாற்றப்பட்டால், அங்கு கரப்பான்பூச்சிகளால்......
05 Apr 2022 - 0 - 161
ஒரு கட்டத்தில் இந்தியாவும் இதே போன்ற நெருக்கடியை சந்தித்தது. ஆனால், இந்தியா அதை மிகத் துல்லியமான கூட்டு முயற்சியால் தீர்த்து வைத்தது. நாம் அனைவரும் அத்தகைய அணுகுமுறையை....
05 Apr 2022 - 0 - 219
தரப்படுத்தல் என்பது, தமிழர்கள் தங்கள் சொந்த மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் கொடுத்து ஏமாற்றுகிறார்கள் என்ற இனவெறி குற்றச்சாட்டுகளுக்கு ....
31 Mar 2022 - 0 - 162
இன்றைக்கு ராஜபக்ஷர்கள் இந்திய வெளிவிவகார அமைச்சர் எங்கு செல்ல முடியும், எங்கு செல்ல முடியாது என்று தீர்மானிக்கும் இடத்தில் இல்லை.....
31 Mar 2022 - 0 - 207
30 Mar 2022 - 0 - 92
ஒரு போதும் உரிய பிரச்சினையைத் தீர்க்கும் அரசாங்கத்தின் பிரதான திட்டத்தோடு, சர்வகட்சி மாநாடுகள் இணைக்கப்படுவதில்லை. அரசியல் கட்சிகளும் பிரச்சினையைத் தீர்ப்பதை விட, தமது கட்சிப் பிரசாரத்துக்காகவே எப்போதும் இதைப் பாவித்துள்ளனர்......
30 Mar 2022 - 0 - 159
முஸ்லிம் அரசியல் மேற்குறிப்பிட்டது போல, சமூகம் சார்ந்த அரசியலாக மாற வேண்டும் என்றால், மக்களும் அரசியல்வாதிகளும் திருந்த வேண்டும்.....
29 Mar 2022 - 0 - 126
இனவாதமும் இனவெறியும் பெருந்தேசியவாதமும், இந்நாட்டை இன்று சின்னாபின்னமாக்கி இருக்கிறது என்பதை, மீண்டுமொருமுறை பதிவுசெய்வதையாவது செய்திருக்கலாம்....
29 Mar 2022 - 0 - 191
1956இல் எழுதுவினைஞர் பணியிடங்களில் 50 சதவீதமாக நிரம்பியிருந்த தமிழர்கள் 1970இல் ஐந்து சதவீதமாகினர். 1956இல் இருந்த தொழில்வல்லுநர்கள் (மருத்துவர்கள், பொறியியலாளர்கள், விரிவுரையாளர்கள்) தொகையில் 60 சதவீதமானோர் தமிழர்களாக இருந்தனர். இத்தொகை 1970இல் 10 சதவீதமானது.....
27 Mar 2022 - 0 - 256
26 Mar 2022 - 0 - 497
25 Mar 2022 - 0 - 354
24 Mar 2022 - 0 - 150
கடன்களில் மாத்திரம் ஆட்சியை நடத்தும் எந்த அரசாங்கமும் மக்களை நட்டாற்றில் விடும் வேலைகளை மாத்திரமே செய்யும். இலங்கையின் அனைத்து அரசாங்கங்களும் அதற்கு பொறுப்பாளிகளே....
23 Mar 2022 - 0 - 155
அரசாங்கத்தின் தலைவர்கள் அரசியல் கண்ணோட்டத்தில் எடுத்த சில நடவடிக்கைகளும், இந்தக் காலகட்டத்தில் இடம்பெற்ற பாரிய ஊழல்களும் முக்கிய காரணங்களாகும்....
22 Mar 2022 - 0 - 136
முழுமுதற் காரணம் அரசியல்வாதிகள். இரண்டாவது காரணம், திரும்பத் திரும்ப வாக்களிக்கின்ற மக்கள். எனவே, முஸ்லிம் அரசியல், சமூகம் சார்ந்த அரசியலாக மாற வேண்டும் என்றால், மக்களும் அரசியல்வாதிகளும் திருந்த வேண்டும்....
21 Mar 2022 - 0 - 287
பயங்கரவாதக் கறையை மறைக்க, பேரினவாத முகமூடியை அணிந்து கொண்ட ஜே.வி.பி, அரசியல் நிலைப்புக்காக அந்த முகமூடியைக் கழட்டி, கொஞ்சம் தாராளவாத ஜனநாயக முகமூடியை அணிந்துகொள்ளத் தொடங்கியது...
21 Mar 2022 - 0 - 155
எதற்காக அரசாங்கம் என்று ஒன்று தேவை என்ற கேள்வி அனைத்து மக்களிடமும் தோன்றியிருக்கிறது.....
20 Mar 2022 - 0 - 239
இன்றுவரை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பெயரால் சேகரிக்கப்பட்ட நிதிக்கோ, வாங்கப்பட்ட நிலங்களுக்கோ என்ன நடந்தது என்பது தெரியாது. அங்கு கட்டடங்கள் கட்டப்பட்டதா என்பது ஐயத்துக்குரியது....
19 Mar 2022 - 0 - 263
இலங்கை அந்நியச் செலாவணி இருப்பு நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், கடந்த காலங்களைப் போன்று, 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான கடன் உதவியை...
2 hours ago
3 hours ago
5 hours ago
02 May 2025 - 0 - 16
02 May 2025 - 0 - 20
01 May 2025 - 0 - 73
30 Apr 2025 - 0 - 25