Princiya Dixci / 2015 நவம்பர் 15 , மு.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்
யுத்தம் நிலவிய காலங்களில் உல்லாசப் பயணிகளின் வருகை குறைந்து காணப்பட்ட போதும் வருட இறுதி விடுமுறை காலப்பகுதியில் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படுவது வழமை எனவும் ஆயினும், இம்முறை வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்ப்பதாகவும் நீர்கொழும்பு ஏத்துக்கால பகுதியில் ஹோட்டல் துறையிலும் உல்லாசப் பயணத்துறையிலும் ஈடுபட்டுள்ளோர் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு கொட்டுவ திறந்த மீன் விற்பனைச் சந்தையை வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் சிலர் பார்வையிடுவதையும் கருவாடு தயாரிப்பதற்காக வெயிலில் காய வைக்கப்பட்டுள்ள மீன்களைப் படம் பிடிப்பதையும் படங்களில் காணலாம்.



11 minute ago
40 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
40 minute ago
2 hours ago
2 hours ago