R.Maheshwary / 2020 டிசெம்பர் 03 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை மேலும் தாமதப்படுத்தாமல், மார்ச் மாதம் நடத்த முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்
மார்ச் மாதம் பரீட்சையை நடத்தி 3 மாதங்களில் அதன் பெறுபேறுகளை வெளியிடவும் தீர்மானித்துள்ளதாகவும் ஜூலை மாதம் இந்த மாணவர்களை உயர்தர வகுப்புகளுக்கு இணைத்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
23 minute ago
32 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
32 minute ago
1 hours ago