2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

அதிக விலைக்கு பொருட்களை விற்றால் அறிவிக்கவும்

Editorial   / 2020 ஏப்ரல் 06 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடமாடும் பொருள் விற்பனை சேவையில் ஈடுபடுபவர்கள் அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்தால், அது குறித்து 1977 இலக்கத்து அறிவிக்க முடியுமென, நுகர்வோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில், அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்கின்றமை குறித்து கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, இந்த  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .