2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

‘அம்பலப்படுத்திவிட்டு தீர்மானம் எடுப்பேன்’

Editorial   / 2019 ஜூன் 17 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரொருவரால் முன்னெடுக்கப்படும் பாரியளவிலான கொள்ளை தொடர்பில், அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது அம்பலப்படுத்திவிட்டு, அரசியல் ரீதியில் தீர்மானமொன்றைத் தான் எடுக்கவுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.  

“இவ்வாறானதொரு தீர்மானத்தை தான் எடுப்பதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு ஆதரவளித்துள்ளனர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  

நாளை (18), நாடாளுமன்றம் கூடும் போது, இந்த பாரியளவிலான மோசடி தொடர்பில் அம்பலப்படுத்துவேன், தன்னுடைய கட்சியின் அமைச்சராக இருந்தாலும், இந்த செயற்பாடுகளை தான் விரும்பவில்லை. அத்துடன் அவருடைய செயற்பாடுகளுக்கு எதிராக, நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .