Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 நவம்பர் 18 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கத்துக்காக பேரம் பேசுவதற்கு தனக்கு நேரமில்லையென, யோஷித ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ரக்பி போட்டிக்காக தான் மிகவும் வேலைப்பளுவுடன் இருப்பதால், பேரம் பேச தனக்கு நேரமில்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸவின் இரண்டாவது மகன் யோஷித ஆளுங்கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து யோஷித டுவிட்டர் வலைத்தளத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
அத்துடன் தன்னை அரசியலுடன் தொடர்புபடுத்த வேண்டாமென்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
35 minute ago
1 hours ago
2 hours ago