Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை
R.Maheshwary / 2020 நவம்பர் 01 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாணந்துறை- அருக்கொட பிரதேசத்திலுள்ள வீடுகளுக்குச் சென்று மீன் விற்பனையில் ஈடுபட்ட நால்வருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
எனவே, குறித்த 4 மீனவர்களிடமும் மீன்களை கொள்வனவு செய்தவர்கள், விரைவாக பிரதேச சுகாதார பிரிவினரை சந்திக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளான மீனவர்கள் நால்வரும் பேலியாகொட மீன்சந்தையில் மீன்களை கொள்வனவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
2 hours ago