2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலக பணியாளருக்கு கொரோனா

R.Maheshwary   / 2020 நவம்பர் 02 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலக பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதென இந்தியஉயர்ஸ்தானிகர் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

தொற்றுக்குள்ளானவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்  தூதரகம் தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X