2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

இன்று பதிவான தொற்றாளர்கள் குறித்து வெளியான தகவல்

Editorial   / 2020 மே 10 , பி.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக  இன்று (10) புதிதாக இனங்காணப்பட்ட 8 பேரில் 6 பேர் கடற்படையினரென, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட மேலும் இருவர் டுபாயிலிருந்து வருகைதந்த நிலையில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர்களென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X