Editorial / 2022 ஏப்ரல் 03 , பி.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு உட்பட நாடளாவிய ரீதியில் பல பிரதேசங்களில், அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இரவு வேலையிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
பல பிரதேசங்களில் மின்வெட்டு அமுலில் இருக்கிறது. கொழும்பு, கொட்டாஞ்சேனையில் சில பிரிவுகளில் மின்வெட்டு அமுலில் இருக்கிறது. அந்த பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் வீதிக்கு இறங்கிவிட்டனர். இருட்டிலும் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
இதேவேளை, ராஜகிரிய பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் நாயுடன் மக்கள் கலந்துகொண்டனர். நாயின் கழுத்தில் பதாகையும் கொழுவப்பட்டுள்ளது.
47 minute ago
52 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
52 minute ago
4 hours ago