S.Renuka / 2026 மார்ச் 01 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய கிழக்கு பகுதிகளில் வான்பரப்புகள் தொடர்ந்து மூடப்பட்டிருப்பதன் காரணமாக, இன்று ஞாயிற்றுக்கிழமை (01) பயணிக்கவிருந்த அனைத்து விமானப் பயணங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, UL231 கொழும்பு – டுபாய்,
UL232 டுபாய் – கொழும்பு,
UL225 கொழும்பு – டுபாய்,
UL226 டுபாய் – கொழும்பு,
UL217 கொழும்பு – தோஹா,
UL218 தோஹா – கொழும்பு,
UL253 கொழும்பு – தம்மாம்,
UL254 தம்மாம் – கொழும்பு,
UL265 கொழும்பு – ரியாத்,
UL266 ரியாத் – கொழும்பு,
UL229 கொழும்பு – குவைத்,
UL230 குவைத் – கொழும்பு
ஆகிய விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago