2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

இலங்கையர்கள் 12 பேர் இந்தியாவில் தஞ்சம்

Freelancer   / 2022 செப்டெம்பர் 21 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இருந்து மேலும் 12 அகதிகள் நேற்று (20) தமிழகத்தின் ராமேஸ்வரம் சென்றடைந்ததாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

தனுஷ்கோடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 4 ஆவது தீவில் இருந்து இந்திய கடலோர காவல்படையினர் இந்த 12 பேரையும் மீட்டுள்ளனர்.

தமிழகத்துக்கு சென்றவர்களில்  3 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் 6 குழந்தைகள் உள்ளனர் என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.  (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X