2025 மே 19, திங்கட்கிழமை

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குவுக்கு புதிய உறுப்பினர்கள்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 23 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குவுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆணைக்குழுவின் தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி பேராசிரியர் தீபிகா உடகம நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், லயனல் பிரனாந்து, சிரேஷ்ட சட்டத்தரணி ஷாலிய பீரிஸ், கஸாலி உஷைன் மற்றும் அம்பிகா சற்குணநாதன் ஆகியோர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X