2025 மே 19, திங்கட்கிழமை

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஒத்திவைப்பு: எதிர்த்து வழக்கு

Kanagaraj   / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமை சட்டவிரோதமானது என்று கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நான்கு நகர சபைகளின் முன்னாள் நகரசபை தலைவர்கள் உள்ளிட்டவர்களே இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.

தெஹிவளை-கல்கிசை, மொரட்டுவ, காலி மற்றும் அநுராதபுரம் ஆகிய நகர சபைகளின் முன்னாள் நகர சபைத்தலைவர்களே இவ்வாறு வழக்குத்தாக்கல் செய்துள்ளனர்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை உடனடியாக நடத்த கட்டளையிடவேண்டும் என்றே அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்தாமல் விடுவதற்காக தேர்தல்கள் ஆணையாளர் எடுத்த தீர்மானம் சட்டவிரோதமானது என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X