2025 மே 01, வியாழக்கிழமை

ஊரடங்கிலும் திறக்கப்படும்: இராணுவத் தளபதி

Editorial   / 2021 செப்டெம்பர் 10 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டாலும், நாடளாவிய ரீதியிலுள்ள சகல பொருளாதார மத்திய நிலையங்களும் திறந்திருக்கும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

​போயா தினங்களில் அந்நிலையங்கள் திறக்கப்படாது என்றும் அவர் அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .