2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

ஊரடங்கு நேரத்தில் ஹெரோய்ன் விற்பனை

Editorial   / 2020 ஏப்ரல் 05 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளபோது, மாரவில பகுதியில் ஹெரோய்னை விற்பனை செய்ய முயன்ற இருவர், நேற்று (04) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டோரில் பெண் ஒருவரும் அடங்குவதாக, மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.

மாரவில- மரத பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய பெண்ணே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 

பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கைதுசெய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 2 மில்லி கிராம் 200 கிராம் நிறையுடைய ஹெரோய்னும், மற்றைய நபரிடமிருந்து 2 மில்லி கிராம் 360 கிராம் நிறையுடைய ஹெரோய்னும் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .