Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 05 , மு.ப. 07:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளபோது, மாரவில பகுதியில் ஹெரோய்னை விற்பனை செய்ய முயன்ற இருவர், நேற்று (04) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டோரில் பெண் ஒருவரும் அடங்குவதாக, மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.
மாரவில- மரத பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய பெண்ணே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 2 மில்லி கிராம் 200 கிராம் நிறையுடைய ஹெரோய்னும், மற்றைய நபரிடமிருந்து 2 மில்லி கிராம் 360 கிராம் நிறையுடைய ஹெரோய்னும் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago