Editorial / 2025 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சியில் உள்ள அரவில் நகர் காவல் சிறப்பு அதிரடிப்படை முகாமின் பயிற்சி உப-பொலிஸ் பரிசோதகர் (எஸ்.ஐ), உப-பொலிஸ் பரிசோகரின் சிம் கார்டை திருடி, வங்கிக் கணக்கு மற்றும் கிரெடிட் கார்டில் இருந்து ரூ.138,472 எடுத்த குற்றச்சாட்டில் பயிற்சி உப-பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புகார்தாரரும் சந்தேக நபருமான பயிற்சி உப-பொலிஸ் பரிசோதகர் ஒரே முகாமில் பணிபுரிகின்றனர், மேலும் புகார்தாரரின் சிம் கார்டை சந்தேக நபரான பயிற்சி உப-பொலிஸ் பரிசோதகரே திருடிவிட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரான பயிற்சி உப-பொலிஸ் பரிசோதகருக்கு ஜூலை 31 முதல் அவ்வப்போது பணம் கிடைத்து வந்திருப்பது தெரியவந்துள்ளது.
அதன்படி, விசாரணைகள் நடத்தப்பட்ட பின்னர் சந்தேக நபரான து உப-பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
7 hours ago
7 hours ago
28 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
28 Apr 2026