2025 ஒக்டோபர் 30, வியாழக்கிழமை

கைக்குண்டு வெடித்ததில் 3 சிப்பாய்கள் காயம்

Editorial   / 2025 ஒக்டோபர் 29 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைக்குண்டு வெடித்ததில் மூன்று சிப்பாய்கள் காயமடைந்த சம்பவம் மாதுஓயாவில் இடம்பெற்றுள்ளது.

மாதுஓயா இராணுவ பயிற்சி பாடசாலையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே கைக்குண்டு வெடித்ததில் சிப்பாய்கள் மூவர் காயமடைந்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X