Editorial / 2025 டிசெம்பர் 28 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹிக்கடுவ கடற்கரையில் நீச்சலடிக்கச் சென்ற வெளிநாட்டு தம்பதியினர் கடலில் அடித்துச் செல்லப்பட்டனர். அப்போது அங்கு கடமையில் இருந்த காவல்துறை உயிர்காக்கும் பிரிவைச் சேர்ந்த நான்கு காவல்துறை அதிகாரிகள் தம்பதியினரை மீட்டனர். அதன்பின்னர் அவர்களுக்குத் தேவையான முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
மீட்கப்பட்ட இருவரும் 23 மற்றும் 20 வயதுடைய பெலாரஷ் தம்பதியினர்.
27 minute ago
29 minute ago
33 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
29 minute ago
33 minute ago
44 minute ago