Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 ஏப்ரல் 13 , பி.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், காரொன்றின் யன்னலில் பாதுகாப்பற்ற முறையில் பயணித்த இளைஞர்கள் நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களை இந்த மாதம் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, பாணந்துறை பதில் நீதவான் ஜயந்தி சில்வா உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ள நால்வரும் அக்குரஸ்ஸ மற்றும் உடதலவின்ன ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago