R.Maheshwary / 2020 ஒக்டோபர் 11 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
களனி பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலும் மாணவியொருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளாரென, களனி பல்கலைக்கழகத்தின் ஊடகப் பணிப்பாளர் விஜயானந்த ரூபசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் தொற்றுக்குள்ளான இந்த மாணவியுடன் தொடர்பிலிருந்த, மேலும் 2 மாணவிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரென்றும் அவர் தெரிவித்துள்ளார்
இதேவேளை, இந்த மாணவியின் தந்தை மினுவாங்கொட பிரன்டிக்ஸ் தொழிற்சாலையில் தொழில்புரிவதுடன், இவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago