Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை
S. Shivany / 2020 நவம்பர் 11 , பி.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
களுத்துறை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 752 ஆக அதிகரித்துள்ளதாதாக, பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் உதய ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டோரிடையே 11 கர்ப்பிணிப் பெண்களும், பல்வேறு நோய்களால் பீடிக்கப்பட்ட 8 பேரும் அடங்குவதாக, அவர் தெரிவித்துள்ளார்.
களுத்துறை மாவட்டத்தின ஹொரணை பகுதியிலேயே இதுவரை அதிகளவு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதற்கமைய, ஹொரணை பகுதியில் இதுவரை, 116 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக, பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் உதய ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
2 hours ago