2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

குருநாகல் வைத்தியசாலையில் தீ

Editorial   / 2020 ஏப்ரல் 05 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல் வைத்தியசாலையில் மருந்து களஞ்சிய அறையில்  தீப்பரவல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

தீ பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

குருநாகல் மாநாகர சபையின் தீயணைப்பு பிரிவு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .