Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 12 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
என் ஜெயரட்னம்
களுத்துறை ஜாவத்தை சிறைச்சாலையில் சிறைவாசம் அனுபவித்து வந்த கைதி ஒருவர், நேற்று இரவு(11) சிறைக்காவலர்களின் கண்காணிப்பில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
குறித்த கைதி, சுகவீனம் அடைந்ததன் காரணமாக, களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.
தப்பிச் சென்ற கைதியை கைது செய்வதற்கான மேலதிக நடவடிக்கைகளை, களுத்துறை மற்றும் தொடங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago