2025 மே 03, சனிக்கிழமை

கைதுகளை சவாலுக்கு உட்படுத்தி ஐ.ம.ச மனு

Editorial   / 2021 ஜூலை 09 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சக்தி, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகளின் கீழ் மக்கள் கைது செய்யப்படுவதை சவாலுக்கு உட்படுத்தியே இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X