2026 மே 05, செவ்வாய்க்கிழமை

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு

Editorial   / 2020 மே 09 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 09 பேர் இன்று பிற்பகல் 4 மணிவரை இனங்காணப்பட்டுள்ளனரென, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய தொற்றாளர்களின் எண்ணிக்கை 844 ஆக அதிகரித்துள்ளது. 

அத்துடன், இதுவரை 255 பேர் பூரண குணமடைந்து வீடு  திரும்பியுள்ளனர் எனவும் 580 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .