Editorial / 2022 ஜனவரி 08 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
துறைமுகத்தில் தேங்கி கிடக்கும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க இலங்கை மத்திய வங்கி 5 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.
மிகுதி டொலர்களை திங்கட்கிழமை விடுவிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க14 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகிறது
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago