2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

கொள்கலன்களை விடுவிக்க 5 மில்லியன் டொலர்

Editorial   / 2022 ஜனவரி 08 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

துறைமுகத்தில் தேங்கி கிடக்கும்  அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க இலங்கை மத்திய வங்கி 5 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.

மிகுதி டொலர்களை திங்கட்கிழமை விடுவிக்க இருப்பதாக  அறிவித்துள்ளது.

அத்தியாவசிய பொருட்கள்     அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க14 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகிறது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X