2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

குண்டு விவகாரம்: யுவதி கைது

Kanagaraj   / 2017 ஜனவரி 04 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு, கடந்த 27ஆம் திகதியன்று புறப்படவிருந்த இரவு தபால் ரயிலில் குண்டு இருப்பதாக, பொலிஸ் அவசர பிரிவு இலக்கமான 119க்கு அழைப்பை ஏற்படுத்தியதாக கூறப்படும் யுவதியொருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்..

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .