2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

காணாமல் போன மூவரும் சடலமாக மீட்பு

Gavitha   / 2017 ஜனவரி 22 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பளையிலுள்ள துன்கிந்த மகாவலி ஆற்றில், நேற்று நீராடிக்கொண்டிருந்த போது காணாமல் போன மூன்று பிள்ளைகளின் சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நேற்று குறித்த பகுதியில் நீராடிக்கொண்டிருந்த ஐந்து பேரில் மூவர் காணாமல் போயிருந்தனர். காணாமல் போன 13 வயதையுடைய பிள்ளைகளே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .