J.A. George / 2024 ஜூன் 11 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாராளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, தயாசிறி ஜயசேகர மற்றும் ரொஷான் ரணசிங்க தலைமையிலான அரசியல் குழுக்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் தேர்தல் கூட்டணியை அமைப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவலறிந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
இந்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடாக பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதுடன், பின்னர், அதிலிருந்து விலகி எதிரணியாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
3 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
8 hours ago