2025 நவம்பர் 27, வியாழக்கிழமை

சீரற்ற வானிலையால் உயர்தர பரீட்சைகள் ஒத்திவைப்பு

Freelancer   / 2025 நவம்பர் 27 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இன்று (27) மற்றும் நாளை (28) நடைபெறவிருந்த க.பொ.த. உயர்தர பரீட்சைகள் மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

பரீட்சைகள் திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X