Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 16 , பி.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறைச்சாலைகளின் பாதுகாப்பு கருதி, நாளை (17) முதல் பொலிஸ் விசேட அதிரடி படையினர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகளில் இடம்பெற்றுவரும் குற்றச் செயல்களைக் கட்டுபடுத்தும் நோக்கில், அதன் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடி படையினரின் ஒத்துழைப்பு பெறப்படவுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு தெரிவித்துள்ளது.
இதன்படி நாளை (17) முதல் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையிலும், எதிர்வரும் நாட்களில், வெலிக்கட சிறைச்சாலையிலும் பொலிஸ் விசேட பாதுகாப்பு படையினர் இணைத்துகொள்ளப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago