2025 ஜூன் 30, திங்கட்கிழமை

சேவை செய்யாதவர்களால் ‘ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்க முடியாது’

Editorial   / 2019 நவம்பர் 03 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல வருடங்களாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்காக சேவை செய்யாதவர்களால் கட்சியைப் பாதுகாக்க முடியாதெனத் தெரிவித்த, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொது செயலாளர் மஹிந்த அமரவீர  ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியைப் பாதுகாக்க எவரும் ​தேவையில்லை என்றும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியைப் பாதுகாக்க முடியா​தென்றும் தெரிவித்தார்.

அங்குணகொலபெலஸ்ஸ பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து தான் வேறெந்த கட்சியுடனும் இணையவில்லை என்றும் கட்சியைப் பாதுகாக்கும் நடவடிக்கையி​லேயே ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X