2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதி தேர்தல் குறித்து சபாநாயகரின் கருத்து

Editorial   / 2019 ஜூன் 16 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசிய கட்சியினரால் எனது பெயர் குறித்து கோரிக்கை முன்வைக்கப்படுமானால், அதுகுறித்து ஆராய தயாராகவுள்ளேனென, சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

பீ.பீ.சீ செவ்வியொன்றின் போதே, அவர் இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.

அத்துடன் ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு தான் இதுவரை விண்ணபிக்கவில்லையென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .