2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

'ஜனாதிபதி வேட்பாளர் பெயரை குறிப்பிடும் உரிமை மஹிந்தவுக்கே உள்ளது'

Editorial   / 2019 ஜூன் 17 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரின் பெயரை குறிப்பிடும் உரிமை, மஹிந்த ராஜபக்ஷவுக்கு மட்டுமே உள்ளதென, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

களுத்துறை, பயாகல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்துரைக்கையில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரின் பெயர் இதுவரையில் குறிப்பிடப்படவில்லையென்றும்,  மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் தான் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .