2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

ஜா-எலயில் இரண்டு பகுதிகள் முடக்கம்

Editorial   / 2020 ஏப்ரல் 06 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜா-எல பகுதியின் சுதுவெல்ல, பாரிஸ் பெரோ மாவத்தை ஆகிய இரண்டு பகுதிகளும் நேற்று (05) இரவு முதல் முடக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் வசிக்கும் இளைஞரொருவருக்கு கொரோன வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையிலேயே பிரதேச பொது சுகாதார அதிகாரிகள், ஜா-எல பொலிஸார் இந்நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .