2025 மே 19, திங்கட்கிழமை

ஜெனீவா தீர்மானம் தொடர்பில் நாளை விவாதம் ஆரம்பம்

Gavitha   / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனித உரிமை மீறல் மற்றும் போர்க் குற்றச்சாட்டு என்பன தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், நேற்று செவ்வாய்க்கிழமை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த தீர்மானம் சபையில் இன்று பிற்பகல் சமர்ப்பிக்கப்பட்டதுடன் உடலாகம மற்றும் பரணகம ஆகிய ஆணைக்குழுக்களின் அறிக்கைகளும் சபையில் சமர்ப்பிக்கப்பட்டன.

குறித்த அறிக்கைகள் மற்றும் தீர்மானம் மீதான விவாதம், நாளை 22ஆம் திகதி மற்றும் நாளை மறுதினம் 23ஆம் திகதியும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X