Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Kogilavani / 2015 ஒக்டோபர் 23 , மு.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாரவில- மஹவௌ பகுதியில், தனது வீட்டுக்கு தீவைத்ததாக கூறப்படும் நபரை பொலிஸார் நேற்று(22) இரவு கைதுசெய்துள்ளனர். 27 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நபரொருவர் தனது வீட்டுக்கு தீவைத்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் மேற்படி நபரையும் கைதுசெய்தனர்.
கைதானவர் மனநிலை பாதிப்புக்குள்ளானவரென விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .