2025 மே 19, திங்கட்கிழமை

தனியார் பிரிவினருக்கான திணைக்களம் ஜனவரி முதல் இயங்கும்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 23 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனியார் பிரிவின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு 2016ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதியிலிருந்து நிதியமைச்சின் உள்ளே தனியார் பிரிவினருக்காக தனியான திணைக்களமொன்று இயங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

தனியார் பிரதிநிதிகளுடன் நேற்று வியாழக்கிழமை (22) இடம்பெற்ற சந்திப்பின்போது நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இதனை கூறியுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X