2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

தப்பிய கொரோனா தொற்றாளரை தேடி வேட்டை

S. Shivany   / 2020 ஒக்டோபர் 07 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி, ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர், நேற்று (06) தப்பியோடிவிட்டார்.

அவரை கண்டுப்பிடிப்பதற்காக, பொதுமக்களின் ஒத்துழைப்பை பொலிஸார் கோரியுள்ளனர்.

பேலியகொடை கண்டிவீதி இலக்கம் 307 என்ற இடத்தை வசிப்பிடமாகக் கொண்ட, ​62 வயதான ராஜவாசல்தே ஆலலாகே தொன் சரத் குமார என்பரே தப்பியோடிவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .