2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தம்மாலோக்க தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

George   / 2017 ஜனவரி 03 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலிபெருக்கி உபகரணங்களை பயன்படுத்தி ஒலி மாசு ஏற்படுத்திய குற்றச்சாட்டில், உடுவே தம்மாலோக்க தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இம்மாதம் 24 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வழக்கின் பிரதிவாதிகளின் சட்ட மற்றும் அடிப்படை எதிர்ப்பினை தாக்கல் செய்வதற்காக இந்த வழக்கினை கொழும்பு மேலதிக நீதவான் துலானி அமரசிங்க, இன்று உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .